BBC News, தமிழ் - முகப்பு
Top story
'அந்த 3 ஓவர்கள்' இங்கிலாந்தை நியூசிலாந்து வீட்டுக்கு அனுப்பியது எப்படி?
2021 டி20 உலகக்கோப்பை அரை இறுதி: இங்கிலாந்தை நியூசிலாந்து தோற்கடித்தது எப்படி? திருப்புமுனை தருணம் எது?
இலங்கை மழைக்கு 22 பேர் பலி: முப்படைகளும் தயார் நிலையில்
சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் வாழும் மக்கள், அங்கிருந்து வெளியேற மறுப்பு தெரிவிப்பார்களாயின், அவர்களை பலவந்தமாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
காணொளி, ஒரு டன் எடையுள்ள காண்டாமிருகத்துக்கு சி.டி. ஸ்கேன், கால அளவு 1,12
ஒரு டன் எடை கொண்ட காண்டாமிருகத்துக்கு சி.டி. ஸ்கேன் செய்யப்பட்டுள்ளது. உயிருடன் உள்ள காண்டாமிருகம் சி.டி. ஸ்கேன் செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். இது தொடர்பான காணாளி.
நேரலை 'வங்கக் கடல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை கரையைக் கடக்க வாய்ப்பு'
நேற்று காலை 8.30 மணியில் இருந்து இன்று காலை 8.30 மணி வரை, தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக நாகப்பட்டினத்தில் 31 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
'நாளை காற்றழுத்த தாழ்வு நிலை கரையைக் கடக்கும்போது சூறாவளி வீசும்'
நவம்பர் 10, 11 ஆகிய தேதிகளில் தமிழக கடற்கரை பகுதிகள் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்றுமணிக்கு 45 - 55 கி.மீ வேகத்திலும், அவ்வப்போது மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்
'உண்மையான செங்கேணி பார்வதியை சந்திக்கவில்லை' - ஜெய்பீம் ஞானவேல் பேட்டி
'ஜெய்பீம்'க்காக நான் சந்தித்த நிறையபேர் இறக்கவில்லை. ஆனால், அவர்களால் நடக்க முடியாது, வேலைக்கு போக முடியாது. உடல் உழைப்பை தவிர எதுவுமே அவர்களுக்கு மூலதனம் கிடையாது. எது அவர்களுக்கு வாழ்வியல் ஆதாரமோ அந்த உழைப்பை அவர்களால் செலுத்தவே முடியாது. இந்த மாதிரியான விஷயங்கள் இங்கு பேசப்படவே இல்லை, கவனிக்கப்படவே இல்லை.
முதல் உடலுறவும் கற்பும்: 'கன்னித் தன்மை' என்பது ஒரேயொரு கணத்துடன் முடிந்து போவதா?
பெண்களால் 'கொடுக்கப்படும்', அல்லது அவர்களிடமிருந்து 'எடுக்கப்படும்', அல்லது வெறுமனே 'இழக்கப்படும்' என்று கன்னித் தன்மை பற்றி பொதுவானப் பேசப்படுகிறது.
மன நோயாளி என அடைக்கப்பட்ட ஆட்டிசம் குறைபாடுள்ள மகனை போராடி மீட்ட தாய்
அவர் ஸ்கீசோஃப்ரீனியாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக முதலில் மருத்துவ பரிசோதனை செய்து கண்டுபிடிக்கப்பட்டது, ஆனால் அவரது 28ஆவது வயதில் அவர் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டதாக மீண்டும் கண்டறியப்பட்டது.
புவி வெப்ப உயர்வு: பூமியைக் காக்க கொடுத்த வாக்கை காப்பாற்றாத நாடுகள்
புவியின் வெப்பத்தை, தொழிற்புரட்சி காலத்துக்கு முந்தைய சராசரி வெப்பநிலையைவிட 1.5 டிகிரி செல்சியசுக்குள் கட்டுப்படுத்தினால், காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பல்வேறு மோசமான விளைவுகளை தவிர்க்கலாம்.
காணொளி, ஒரே நபரை டேட்டிங் செய்த மூன்று பெண்கள், பழிவாங்கிய கதை, கால அளவு 2,49
ஒரே நபரை டேட்டிங் செய்த மூன்று பெண்கள், தாங்கள் ஏமாற்றப்பட்டதை கண்டுபிடித்தனர். பழிவாங்குவதற்காக அவர்கள் ஒரு மாறுபட்ட முறையைத் தேர்வு செய்தனர்.
காணொளி, மழையால் தத்தளிக்கும் சென்னை, கால அளவு 2,44
சென்னையில் தொடர் மழை காரணமாக பல்வேறு இடங்கள் நீரில் மூழ்கியிருக்கின்றன. வீடுகளுக்குள் நீர் புகுந்திருக்கிறது. இது பற்றிய காணொளி.
காணொளி, 'மருத்துவமனை செய்த தவறால் இன்னொருவரின் குழந்தையை சுமந்தேன்', கால அளவு 3,41
கருத்தரிப்பு மருத்துவமனை ஒன்று செய்த தவறின் காரணமாக வேறு ஒருவரின் கருவை சுமந்திருக்கிறார் ஓர் அமெரிக்கப் பெண்.
காணொளி, தொடரும் மழை - இனி மக்கள் எப்படி தற்காத்துக் கொள்வது? தமிழக டிஜிபியின் அறிவுரைகள், கால அளவு 3,57
தமிழ்நாட்டில் கடந்த சனிக்கிழமை முதல் தீவிரம் அடைந்துள்ள கன மழை மேலும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காணொளி, கொரோனாவால் இரு கால்களையும் இழந்த பெண், கால அளவு 3,44
கொரோனாவால் கால்களுக்கான ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, சேலத்தைச் சேர்ந்த இளம்பெண் உதவிக்காகக் காத்திருக்கிறார்.
காணொளி, தமிழக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் ஒலிக்கும் குரல்கள், கால அளவு 3,33
சென்னையில் வழக்கத்துக்கு மாறாக கனமழை பெய்து வருவதால் பல பகுதிகளில் வெள்ளம் புகுந்தது. இதனால் மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்
தொடரும் கனமழை: சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டில் கள நிலவரம் என்ன?
கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் மழையால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 909 ஏரிகளில் 404 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இஸ்லாமிய முறைப்படி திருமணம் முடித்தார் மலாலா யூசஃப்சாய்
மலாலா யூசஃப்சாய்க்கு 17வது வயதில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. நோபல் பரிசின் வரலாற்றிலேயே மிகவும் குறைந்த வயதில் கௌரவிக்கப்பட்டவர் மலாலாதான்.
ரோஹித் சர்மா - இந்திய டி20 அணியின் புதிய கேப்டனின் சாதனைகள்
டி20 ஃபார்மெட்டை இந்தியாவில் பிரபலப்படுத்திய ஐபிஎல் போட்டியை, மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக விளையாடி, ஐந்து முறை கோப்பையை வென்று கொடுத்துள்ளார். ரோஹித் தலைமையில்தான் 2018ம் ஆண்டு நிதாஸ் கோப்பை மற்றும் ஆசிய கோப்பையை இந்திய அணி வென்றது.
உணவுக்காக குழந்தைகளை விற்கும் ஆப்கானிஸ்தான் மக்கள் - பிபிசியின் நேரடி ரிப்போர்ட்
'எங்கள் மகளை விற்கும் என் முடிவால் என் மனைவி மிகவும் மனமுடைந்துவிட்டார். உடன்படவில்லை. ஆனால் உதவி செய்ய யாருமில்லை. வேறு வழியும் இல்லை.'
மாற்று ஜாதி பெண்ணை காதலித்த இளைஞர் மர்ம சாவு - என்ன நடந்தது?
தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்க நிறுவன தலைவர் வை.தினகரன் பிபிசி தமிழிடம் பேசுகையில், "சுரேஷ்குமாரை திட்டமிட்டு கொலை செய்துள்ளனர். இந்த வழக்கில் போலீசார் நடத்தி வரும் விசாரணையை பார்க்கும் போது தலித் சமுகத்திற்கு எதிராக போலீசார் செயல்பட்டு வருவதாக தோன்றுகிறது," என்கிறார்.
பாஜகவின் கோட்டையான கோவாவுக்கு மமதா குறிவைப்பது ஏன்?
அண்டை மாநிலங்களான ஒடிஷா மற்றும் ஜார்கண்டிற்குப் பிறகு சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் மகாராஷ்டிராவை விட்டுவிட்டு, இந்தக் கட்சி ஏன் கிழக்குக் கடற்கரையிலிருந்து நேரடியாக மேற்குக் கடற்கரையில் அமைந்துள்ள கோவாவுக்கு வருகிறது?
"மாத்துங்க தலைமை செயலரை" - அமித் ஷாவுக்கு அழுத்தம் கொடுக்கும் மிசோரம் முதல்வர்
மத்திய உள்துறைக்கு மாநில முதல்வர் அனுப்பிய கடிதத்தில், "உங்களால் நியமிக்கப்பட்ட அதிகாரிக்கு மிசோ மொழி பற்றியோ அதன் மக்கள் பற்றியோ தெரியாது. அந்த அதிகாரிக்கு தெரிந்த இந்தி மொழி, எங்களுடைய துறை அமைச்சர்களுக்கு தெரியாது. ஒரு சிலருக்கு ஆங்கில மொழிப் புலமையும் இல்லை," என்று கூறியுள்ளார்.
சிங்கப்பூரில் மலேசிய தமிழரின் மரண தண்டனை மீண்டும் தள்ளிவைப்பு
33 வயதான நாகேந்திரனுக்கு தற்போது 18 வயதுக்கும் கீழ் உள்ள ஒருவருக்கு இருக்கக்கூடிய மனநிலைதான் உள்ளது என்பது நாகேந்திரன் தரப்பின் வாதம். இப்படிப்பட்ட மனநிலையில் உள்ள, தமக்கு நேர இருப்பதை அறியும் பக்குவம் இல்லாத ஒருவரை தூக்கிலிடுவது என்பதை ஏற்க இயலாது என்ற வாதத்தையும் அவரது தரப்பு முன்வைத்துள்ளது.
'மருத்துவமனை செய்த தவறால் இன்னொருவரின் கருவைச் சுமந்தேன்'
காட்டினேல் தம்பதியினர் திங்களன்று செய்தியாளர்களிடம் பேசிய பொழுது, தங்கள் குடும்பம் மனம் உடைந்தது மற்றும் குழப்பத்துக்கு உள்ளானது ஆகியவற்றைப் பிறரால் புரிந்து கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் ஐஎஸ் குழுவை ஒடுக்க திணறும் தாலிபன் - கள நிலவரம்
சமீப நாட்களாக தாலிபன்கள் ஐஎஸ் அமைப்பின் இருப்பை கட்டுப்படுத்த கடுமையாக முயற்சி செய்து வருகின்றனர். தாலிபன்கள் அவர்களின் வலுவை குறைத்துக்காட்ட முயற்சிக்கின்றனர். ஆனால் தாலிபன்களின் வலுக்கோட்டைகளிலும் ஐஎஸ் தாக்குதல் நடத்த முடியும் என்பதை காபூல் மருத்துவமனை மீதான தாக்குதல் சுட்டிக்காட்டுகிறது.
பாகிஸ்தான் உளவு அமைப்பு ஐஎஸ்ஐ எவ்வாறு செயல்படுகிறது?
இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து ஐஎஸ்ஐ, பாகிஸ்தானுக்குள் அமெரிக்க ஏஜென்சிகளான சிஐஏ மற்றும் எஃப்பிஐ ஆகியவற்றுடன் டஜன் கணக்கான கூட்டு நடவடிக்கைகளை ஒருபுறம் மேற்கொண்டன. மறுபுறம் பாகிஸ்தானுக்குள் உள்ள சமயக்குழுக்களுடன் நெருங்கிய உறவைப் பேணிவந்தன.
ஆபத்தில் சென்னை; காலநிலை மாற்றம் தமிழ்நாட்டில் ஏற்படுத்தவிருக்கும் தாக்கம் என்ன?
இந்தியாவின் அதிக வெள்ள பாதிப்புகளை எதிர்கொள்ளும் நகரங்களில் சென்னை ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளது. புயலின் பாதிப்பை அதிகம் எதிர்கொள்ளும் நகரங்களில் நான்காவது இடத்தைப் பிடித்திருக்கிறது.
இலங்கை ஜனாதிபதி செயலணியில் தமிழர்கள் இல்லாதது ஏன்? - அரசின் பதில்
ஆங்கிலயர்கள், போர்த்துகேயர்களினால் கொண்டு வரப்பட்ட சட்டங்களே இன்றும் நாட்டில் அமலில் உள்ளதாகவும், அதனை மாற்றி, இலங்கைக்கு ஏற்ற வகையிலான சட்டத்தை உருவாக்குவதே தற்போதைய கட்டாயம் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ஓய்வுதான் பிரச்னையா? - தொடர் தோல்விகளின் பின்னணி
டி20 ஆட்டத்தின் முதல் போட்டியிலேயே பாகிஸ்தானிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றதால், இந்திய அணி அரையிறுதிக்குள் நுழையும் வாய்ப்பு என்பது கேள்விக்குறியாகிவிட்டது. இந்தத் தோல்வியை ரசிகர்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை.
அறிவியல்
உடற்பயிற்சி செய்யும்போது மாரடைப்பு ஏற்படுமா? மருத்துவரின் விளக்கம்
நாற்பத்து ஆறே வயதான, தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்யக் கூடியவரான கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பால் மரணமடைந்ததைத் தொடர்ந்து அதிக உடற்பயிற்சி செய்தால் ஆபத்து ஏற்படக்கூடும் என்ற ஒரு கருத்து உலவி வருகிறது.
கலை கலாசாரம்
'நாய் சேகர் ரிட்டன்ஸ்' வடிவேலு பேட்டி - விவேக் இல்லாத காலகட்டம் எப்படி இருக்கிறது?
படத்திற்கு இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன்தான் வேண்டும் என கேட்டு அவரை படத்திற்குள் கொண்டு வந்தது ஏன்? அவருடைய எந்த படத்தின் இசை உங்களை கவர்ந்தது? -பல்வேறு கேள்விகளுக்குப் பதில் அளித்துள்ளார் வடிவேலு.
சிறப்புத் தொடர்
பருவநிலை மாற்றம்: உலகம் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கு தீர்வுகள் என்ன?
பருவநிலை மாற்றம் என்றால் என்ன, அதன் காரணமாக உலகில் உள்ள உயிர்களுக்கு உருவாகியுள்ள சிக்கல்கள் என்ன, அவற்றுக்குத் தீர்வுகள் என்ன என்பது தொடர்பான சில முக்கியக் கட்டுரைகளின் தொகுப்பு.
சிறப்புச் செய்திகள்
சீன பாலைவனத்தில் அமெரிக்க போர் கப்பல் மாதிரிகள் - சீனாவின் திட்டம் என்ன?
ஒரு விமானம் தாங்கிக் கப்பல் மற்றும் இரண்டு கடற்படை பாதுகாப்புக் கப்பல்களின் மாதிரிகள் ஆகியவற்றை சீன பாலைவனத்தில் எடுக்கப்பட்ட படங்கள் காட்டுகின்றன.
புரத உணவுகளை அதிகமாக சாப்பிட்டால் என்னவாகும்?
ஒரு காலத்தில் விளையாட்டு வீரர்கள் மற்றும் பெண்கள் மட்டுமே பயன்படுத்தி வந்த உயர் அளவு புரத உணவுப் பழக்கங்கள், இப்போது பொதுவாக மாறிவிட்டன. பேலியோ, அட்கின்ஸ் போன்ற உணவு முறைகளில் எடையை குறைப்பதற்காக அதிக அளவு மீன், இறைச்சி, முட்டை, கொட்டை வகைகள் மற்றும் வெண்ணெய் ஆகியவை பரிந்துரைக்கப்படுகின்றன.
சென்னை: நிரம்பி வழியும் ஏரிகள் - 12ஆம் தேதி வரை கன மழைக்கு வாய்ப்பு
இதனை `மீசோஸ்கேல் ஃபினோமினா' (mesoscale phenomena) என்பார்கள். அந்தவகையில் இம்மாதிரியான மழையை முன்கூட்டியே கணிக்க முடியாது.
அமெரிக்காவை அதிர வைத்த ஹேக்கர்களைப் பிடிக்க 74 கோடி ரூபாய் சன்மானம்
ரஷ்யாவில் ஹேக்கர்கள் இருப்பதாக மேற்குலக நாடுகள் சுமத்தும் குற்றச்சாட்டுகளை ரஷ்ய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. அவர்கள் படங்கள், இருப்பிடம் உள்ளிட்டவற்றை அமெரிக்கா வெளியிட்டபின்னும், அவர்கள் மிகவும் பாதுகாப்பாகவே இருக்கிறார்கள்.
திருவள்ளுவரை கிறிஸ்தவராக காட்டுவது ஏன்? தமிழ் ஆர்வலர்கள் முன்வைக்கும் அதிர்ச்சிப் பின்னணி
`கிறிஸ்தவராக இருந்துதான் திருவள்ளுவர், திருக்குறளை எழுதினார்' என நூலாசிரியர் ஒருவர் தெரிவித்துள்ள கருத்து தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜெய் பீம் திரைப்படத்துக்குப் பின்னால் நடந்த உண்மைக் கதை என்ன? நிஜ நாயகர்கள் யார்?
ஒடுக்கப்பட்ட சமூகம் ஒன்றை சேர்ந்தவரான ராசாகண்ணு ஒரு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு, போலீஸ் காவலில் அடித்தே கொல்லப்பட்டார். கடலூர் மாவட்டம் கம்மாபுரம் காவல் நிலையத்தில் நடந்த இந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டே ஜெய் பீம் படம் எடுக்கப்பட்டது.
உத்தரபிரதேச கும்பல் கொலைகளுக்கு எப்போது நீதி கிடைக்கும்? - பிபிசி கள ஆய்வு
2019 ஆம் ஆண்டில், அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அறிக்கையின்படி, இந்தியாவில் 'வெறுப்புக்குற்றச் சம்பவங்களில்' உத்தரப்பிரதேச மாநிலம் முன்னணியில் உள்ளது.
சராசரி மனிதருக்கு உரியதை போல 30 மடங்கு கார்பன் உமிழும் 1% பணக்காரர்கள் - ஆய்வில் அம்பலம்
ஆனால், உலகின் மிக ஏழையான 50 சதவீதம் பேர் வெளியிடும் கார்பன் அளவு இந்த பருவநிலை இலக்குகள் நிர்ணயித்த வரம்பைவிட குறைவாகவே உள்ளன.
அரிசி உணவு உண்பவரா நீங்கள்? பருவநிலை மாற்றத்துக்கு நீங்களும் காரணமாக இருக்கலாம்
அரிசி என்பது சுற்றுச்சூழலுக்கு பிரச்னையான ஒரு பயிர் என்பதை உங்களால் நினைத்து பார்க்க முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை.
மனிதர்களின் உயரம் அதிகரித்து கொண்டே போவதற்கான காரணம் என்ன?
பொதுவாக சத்தாண உணவை தகுந்த நேரத்தில் உண்பவர்கள் சீக்கிரம் உயரமாக வளர்வார்கள் என்பது விஞ்ஞானிகளுக்கு தெரியும்.
தொலைக்காட்சி
பிபிசி தமிழ் உலகச் செய்திகள்
10.11.2021
புகைப்பட தொகுப்பு
பட்டாம்பூச்சிகளுக்கு மத்தியில் ஒரு கொரில்லா: மனதை கவர்ந்த வெற்றிப் புகைப்படங்கள்
இந்த புகைப்படம் சுமார் 158 நாடுகளிலிருந்து வந்த ஒரு லட்சம் புகைப்படத்திலிருந்து வெற்றிப் பெற்ற புகைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
ஊடகவியல் கல்வி
ஊடகவியல் பாடங்களும் பயிற்சியும்
ஊடகவியல் பாடங்களும் பயிற்சியும்