• சாணாக்கிய சதகம்

    வடமொழிக்கணுள்ள “சாணாக்கிய சதகம்” என்னும் நீதிநூலை வடமொழி வல்லார் பலரும் அறிவார். அது சாணாக்கியர் என்னும் பெயருடைய பண்டிதர் செய்தது. சாணாக்கியராவார் மகததேசராசனாயிருந்த சந்திரகுப்தனுக்கு மந்திரியாயிருந்த ஒரு சந்நியாசி என்று சிலர் கூறுவர். அந்நூலிலே பலவகையான நீதிசாரங்களும் வருகின்றன. அவற்றுள்ளே பல…

    ஈழமண்டல சதகம்

    உரையாசிரியர் ம. க. வேற்பிள்ளைப் புலவர் அவர்கள் இந்தியாவின் தமிழ் நாட்டில் வாழ்ந்த காலத்தில் திருமூலராலே சிவபூமி என அழைக்கப்பட்ட ஈழமண்டலத்தின் பெருமைகளை அங்குள்ளோர் தெரிந்து கொள்ளவென்று நூறு பாடல்களில் சுருக்கமாய் செய்த நூலே சந்திரமேளலீசர் சதகம் என்னும் ஈழமண்டல சதகமாம்….

    நாலுமந்திரி கும்மி

    யாழ்ப்பாணத்து நல்லூர் சின்னத்தம்பிப் புலவரவர்கள், மரியாதை இராமன் கதைகள், தெனாலி இராமன் கதைகள்போன்று பிரபலம் பெற்றிருந்த வாய்வழிக் கதைகளில் ஒன்றான நாலுமந்திரிக் கதைகளை சந்தவோசையுடைய கும்மிப்பாக்களாலே செய்த நூலே நாலுமந்திரி கும்மி எனும் இந்நூலாம். பூரணமாய்நின்ற பரம்பொருளைப்போற்றி  புகழ்மிகுந்த சரவணர்தாள்போற்றி வாழ்த்தி…

    புகைப்படங்களாய் யாழ்ப்பாணம்